புதுவையில் 23-12-21 அன்று இரு ஆர் டி ஐ குழுக்கள் நடத்திய கலந்தாய்வு கூட்டம்.

Views: 244 இன்று காலை 9.30 மணியளவில், புதுச்சேரி தமிழ் சங்கத்தில், தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர்களின், ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திரு, கோ. ராமலிங்கம், புதுச்சேரி ஆர் டி ஐ குழு, தலைமையேற்று நடத்த, தகவல் பெறும் உரிமை சட்ட போராளிகளான, திரு, பெ. ரகுபதி மற்றும், திரு, கி. ஜெயகாந்தன், அவர்களுக்கு பாராட்டு நிகழ்வும், சிறப்புரையாக முன்னால் சட்ட துறை இயக்குநர், திரு. ருத்ர குமார் அவர்கள் உரையாற்றவும், … Continue reading புதுவையில் 23-12-21 அன்று இரு ஆர் டி ஐ குழுக்கள் நடத்திய கலந்தாய்வு கூட்டம்.